6TH -STD - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

 

1.     யாருடைய வருகையால் வேதகாலம் காலகட்டம் தொடங்கியது - ஆரியர்கள்.

2.     வேதகாலம் ஆண்டு  - பொ..மு 1500 - 600.

3.     ஆரியர்கள் மொழி - இந்தோ - ஆரிய.

4.     ஆரியர்ளின் காலம் - இரும்புக்காலம்.

5.     ஆரியர்ளின் கால அளவு - பொ..மு 1500 - 600.

6.     ஆரியர்ளின் புவியியல் பரப்பு - வட இந்தியா.

7.     ரிக் வேதகாலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் - பஞ்சாப்.

8.     நான்கு வேதங்கள் ரிக் , யஜீர் , சாம , அதர்வன.

9.     தொடக்கால வேதகாலம் - பொ..மு 1500 - 1000.

10.   பின்வேதகாலம் - பொ..மு 1000 - 600.

11.   ஆரியர்களின் முதன்மைத்தோழில் - கால்நடை மேய்த்தல் ,அழித்தும் எரித்து சாகுபடி செய்யும் வேளாண்மை முறை.

12.   ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்துகுஷ் மலைகளிலுள்ள எந்த கணவாய் வழியாக வந்தனர் - கைபர் கணவாய்.

13.   சபா - முத்தோர்களை கொண்ட மன்றம்.

14.   சமிதி - மக்கள் அணைவரையும் கொண்ட பொதுக்குழு.

15.   செம்பு கால பண்பாடும் முதிர்ந்த நிலை ஹரப்பாபண்பாடும் - சமகாலம்.

16.   வடஇந்தியாவில் பின்வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் இரும்புகாலமும் சமகாலத்தை சேர்ந்தது.

17.   கீழடியில் கிடைக்கப்பட்ட பொருட்கள் எந்த ஆண்டைச் சேர்ந்தவை - கி.மு.200.

18.   அமெரிக்காவில் புளோரிடா இடத்தில் உள்ள கதிரியக்க கார்பன் வயதுகணிப்பு நிறுவனம் பீட்டா அனாலடிக்.

19.   தீபகற்ப  இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்று எதில் குறிப்பிடபட்டுள்ளது - பெரிப்பிளஸிக்.

20.   பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் ரேடியோ கார்பன் முறையில் கணிக்கப்பட்ட காலம் - பொ..மு -1000.

21.   இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானை -முதுமக்கள் தாழிகள்.

22.   இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் - நடுக்கல்.

23.   நம் நாட்டின் தேசிய குறிக்கோல் வாய்மையே வெல்லும் எதிலிருந்து எடுக்கப்பட்டது -உபநிடதம்.

24.   வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூல் செய்யப்பட்டது - 1/6 பங்கு.

25.   ரோம்நாட்டை சேர்ந்த பழங்கால தொல்பொருட்கள் கிடைத்துள்ள இடம் - கீழடி

26.   கொடுமணல் ஊர் இடம் பெற்றுள்ள பாடல் - பதிற்றுப்பத்து.

27.   இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் - பையம்பள்ளி.

28.   நடுகற்கள் கிடைக்கபெற்றுள்ள இடம் :

                 1.     மானுர் - திண்டுக்கல்.                    2.     வெள்ளாளன் கோட்டை - தூத்துக்குடி.

                 3.     புலிமான் கோம்பை - திண்டுக்கல்.

29.   ஆதிச்சநல்லுர் உள்ள மாவட்டம் - தூத்துக்குடி.

30.   ஆதிச்சநல்லுரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்றவை .

                 1.     இரும்பாலான் குத்துவாள்                      

          2.     கத்திஈட்டி , அம்பு ,

                 3.     சில கல்மணிகள்தங்க ஆபரணங்கள்.

                 4.     புலி , மான் , யானை , வெண்கலத்தாலான சிலை.

31.   கீழடி உள்ள மாவட்டம் - சிவகங்கை.

32.   கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள்.

                 1.     தமிழ பிராமி எழுத்துகள் பொரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் ,

                 2.     கண்ணாடி மணிகள் , செம்மணிகள் வெண்கல படிகம் ,

                 3.     முத்துக்கள் , தங்க ஆபரணங்கள் ,

                 4.     இரும்புப் பொருட்கள் சங்கு வலையல்கள் ,

                 5.     தந்தத்தால் செய்யப்பட்ட பகடை.

33.   பொருத்தல் உள்ள மாவட்டம் - திண்டுக்கல் .

34.   பொருத்தலில் கிடைத்துள்ள பொருட்கள் :

                 1.     கண்ணாடி மணி (பச்சை , சிவப்புமஞ்சள் , நீலம் , வெள்ளை) ,

                 2.     இரும்பு வால்படிகக்கல் , சிவப்பு நிற மணிக்கற்கள் ,சங்கு ,

                 3.     கண்ணாடி வளையல்கள்,மட்பாண்டங்கள் ,

                 4.     அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள்.

35.   பையம்பள்ளி உள்ள மாவட்டம் - வேலூர் .

36.   பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் .

                 1.     கருப்பு , சிவப்பு மட்பாண்டங்கள்.

                 2.     இரும்பு உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள்.

37.   கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.

38.   கொடுமணலில் கிடைத்துள்ள பொருட்கள்.

                 1.     சுழல்அச்சுக்கள் ,

                 2.     சிவப்பு நிற மணிகற்கள்,

                 3.     துணிகளின் சிறிய துண்டுகள்.

39.   கற்திட்டைகள் காணப்படும் இடம் .

                 1.     வீரராகவபுரம் - காஞ்சிபுர மாவட்டம்.

                 2.     கும்மாளமருதுபட்டி - திண்டுக்கல் மாவட்டம் .

                 3.     நரசிங்கப்பட்டி - மதுரை மாவட்டம் .

40.   நினைவுகற்கள் உள்ள இடம்.

                 1.     சிங்கப்பாளையம் -திருப்பூர் மாவட்டம்,

                 2.     வெம்பூர் -தேனி மாவட்டம் ,

                 3.     நரசிங்கப்பட்டி -மதுரை மாவட்டம் ,

                 4.     குமரிக்கல் பாளையம் ,கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.

41.   பெருத்துக.

                 1.     கீழடி - பகடை.

                 2.     பொருத்தல் - கொழுமுனைகள்.

                 3.     கொடுமணல் - சுழல் அச்சுக்கள்.

                 4.     ஆதிச்சநல்லூர் - தங்க ஆபரணங்கள்.

                 5.     பையம்பள்ளி - கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள்.