7TH- STD தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 

1.     தமிழ்நாட்டில் கோவில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சி:

           1.     பல்லவர் காலம்                                         - கி.பி. 600 - 850

           2.     முற்கால சோழர்கள் காலம்                      - கி.பி. 850 - 1100

           3.     பிற்கால சோழர்கள் காலம்                        - கி.பி. 1100 - 1350

           4.     விஜயநகர / நாயக்கர் காலம்                      - கி.பி. 1350 - 1600

           5.     நவீன காலம்                                              - கி.பி. 1600 க்கு பின்னர்

2.     குடைவரை கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது யாருடைய காலம் – பல்லவர்.

3.     குடைவரை கட்டிட கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் - மகேந்திர வர்மன்.

4.     மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் மண்டகப்பட்டிலுள்ள குடைவரை கோவில்.

5.     ஏழு கோவில்கள் என அழைக்கப்படும்கோவில்  மகாபலிபுரம் கடற்கரை கோவில்கள் யாரால் எழுப்பபட்டவை- இரண்டாம் நரசிம்மவர்மன்.

6.     ராஜசிம்மன் என்று அழைக்கப்படுபவர்இரண்டாம் நரசிம்மவர்மன்.

7.     காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்இரண்டாம் நரசிம்மவர்மன்.

8.     காஞ்சிவைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் - இரண்டாம் நந்திவர்மன்

9.     தமிழ் திராவிட கோவில் கட்டிட கலை மரபிற்கு .காபஞ்ச பாண்டவ ரதங்கள்மகாபலிபுரம்.

           1.     துரோபதி ரதம்                2.     தர்மராஜ ரதம்            3.     பீம ரதம்

           4.     அர்ச்சுன ரதம்                                5.     சகாதேவ ரதம்

10.   அர்ச்சுனன் தவம் இருக்கும் கருங்கல் பாறைநீளம்-100 அடி - உயரம் - 45 அடி.

11.   மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு – 1984.

12.   பல்லவர்களின் சமகாலத்தவர் - முற்கால பாண்டியர்கள்.

13.   ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிக சிறந்த .கா : கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில்.

14.   கருவறையின் இருபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ளது- துவாரபாலகர் சிலைகள்.

15.   பாண்டியர் கட்டடக்கலையின் சிறப்பம்சங்கள்- பாறை குடைவரைக் கோயில்,கட்டுமானக் கோயில்.

16.   பாண்டியர் கட்டிடக்கலைக்கு .காமீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.

17.   முற்கால பாண்டியர்களின் ஓவியங்கள் உள்ள இடங்கள்:

           1.     சித்தன்னவாசல்     – புதுக்கோட்டை.

           2.     திருமலைபுரம்       – திருநெல்வேலி.

18.   சோழர்களின் கோவில் கட்டிடக்கலைக்கு .காதாதாபுரத்தில் உள்ள கோவில்திண்டிவனம்.

19.   முற்கால சோழர்களின் கோவில் கட்டிட கலை பின்பற்றிய பாணி  - செம்பியன் மகாதேவி பாணி.

20.   செம்பியன் மகாதேவி பாணியில் அமைந்த கோவிலுக்கு .காதிருப்புறம்பியத்தில் உள்ள கோவில்.

21.   தஞ்சை பெரிய கோயிலின் விமானம் உயரம் -216 அடி.

22.   உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்றுதஞ்சை பெரிய கோவில்.

23.   தஞ்சை பெரிய கோவில் மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் இதன் சிகரம் - தட்சிணமேரு என்று அழைக்கப்படுகிறது.

24.   தஞ்சை பெரிய கோவில் உள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்டநந்தியின் சிலை 16 அடி நீளம் 13 அடி உயரம் .

25.   சோழர்களின் தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் எத்தனை ஆண்டுகள் விளங்கியது – 250.

26.   பிரகதீஸ்வரர் கோவிலை கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டியவர் இராஜேந்திர சோழன் - கோவிலின் உயரம் - 55 மீட்டர்.

27.   கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் - இரண்டாம் ராஜராஜன்.

28.   விஜயநகர காலத்தில் கோவில்களில் கட்டப்பட்ட கல்யாண மண்டபங்களுக்கு .கா:

           1.     காஞ்சிபுரம் - வரதராஜ பெருமாள் கோவில்.

           2.     வேலூர் -  ஜலகண்டேஸ்வரர் கோவில்.

           3.     மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.

29.   கோவில்களுக்கான நுழைவுவாயில்களில் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்கள் விஜயநகர காலத்தில் கட்டப்பட்டன.

30.   இராமேஸ்வரம் கோவில் பிரகாரங்கள்:

           1.     வெளிப்பிரகாரம் - 7 மீட்டர் உயரம்.

           2.     கிழக்கு , மேற்கு பிரகாரங்கள் - 120 மீட்டர் நீளம்.

           3.     வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிரகாரங்கள் - 195 மீட்டர் நீளம்.

31.   விஜயநகர காலபுடைப்புச் சிற்பங்கள்:

           1.     திருநெல்வேலி - திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில்.

           2.     திருவரங்கம் - ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ணா கோவில்.

           3.     ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் கோவிலில் உள்ள தெற்குவிழா மண்டபம்

           4.     திருநெல்வேலி -நெல்லையப்பர் கோவிலின் முகப்பில் மேற்கூரையில் அமைந்துள்ள புகுமுக மண்டபம்.

32.   விஜயநகரநாயக்கர் கால ஓவியங்கள் காணப்படும் இடங்கள :

           1.     காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

           2.     மதுரை கூடல் அழகர் கோவில்

           3.     திருவில்லிபுத்தூர்

           4.     திருவெள்ளரை

           5.     அழகர் கோவில்

           6.     திருவண்ணாமலை

           7.     திருவரங்கம்

33.   உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ள கோவில் - இராமேஸ்வரம் கோவில்.

34.   தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் - கடற்கரை கோவில்.

35.   மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோ அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு – 1984.

36.   முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம் – விமானங்கள்.

37.   அழகிய நம்பி கோவில் எங்கு உள்ளது - திருக்குறுங்குடி  திருநெல்வேலி.

38.   பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன் முதலாக கட்டப்பட்ட குடைவரைக் கோவில்  உள்ள இடம்- மண்டகப்பட்டு

39.   முற்கால சோழர் கட்டடக்கலை பின்பற்றிய பாணி - செம்பியன் மகாதேவி.

40.   மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் புது மண்டபம் .

41.   விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் - மண்டபங்கள்.

42.   கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளதுஅர்ஜுனன் தவமிருக்கும் காட்சி .

43.   பான்டியர்கள் கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது - மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

44.   பிள்ளையார்பட்டியிலுள்ள குகை கோவில் பிற்காலப் பாண்டியரின் பங்களிப்பு.

45.   மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.

46.   காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்இராஜசிம்மன்.

47.   முற்காலப் பாண்டியர் சமகாலத்தவர் - பிற்காலச் பல்லவர்கள்.

48.   பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாக திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள்.

49.   பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் - ராஜேந்திர சோழன்.

50.   பொருத்துக:

           1.     பல்லவர்கள்                       - பாறை சிற்பங்கள் படைப்பது.

           2.     முற்கால சோழர்கள்          - விமானங்களுக்கு பெயர் பெற்றது.

           3.     பிற்கால சோழர்கள்           - கோபுரங்களுக்கு புகழ்பெற்றது.

           4.     விஜயநகர காலம்              மண்டபங்களுக்கு புகழ் பெற்றது.

           5.     நவீன காலம்                      - பிரகாரங்களுக்கு புகழ் பெற்றது.